திருச்சி: வரும் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் களமாக அமைகிறது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு
பெங்களூர்: மைசூர்-ஊட்டி நெடுஞ்சாலை பகுதிக்கு அருகில் காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்த போது யானையை தனது செல்போனில் படம் எடுக்க ஒருவர் சென்றபோது ஏற்பட்ட விபரீதம். கர்நாடக மாநிலம் பெங்களூர், சாம்ராஜ் நகர்,
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த
கள்ளக்குறிச்சி: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் மிதமான முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்
லண்டன்: அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து உலக நாடுகளை அவ்வப்போது அச்சுறுத்தி கொண்டே வருகிறார். அமெரிக்க அதிபர் ஸ்காட்லாந்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றிருந்த போது இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்
வாஷிங்டன்: தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனை ராணுவ படை மோதலில் இறங்கியுள்ளது. இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் இதுவரை இருதரப்பிலும் சேர்த்து 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த
மும்பை: மும்பையை அடுத்த நவிமும்பை கார்கர் பகுதியில் கடந்த ஜூலை 20ஆம் தேதி ரீல்ஸ் மோகத்தால் ஓடும் கார் மீது ஏறி நின்று இளம்பெண் ஒருவன் நடனமாடியுள்ளார். இளம் பெண் ஒருவர் “ஆரா பார்மிங்”
புதுடெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதற்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்து நாடாளுமன்ற நம் மாநிலங்களவையில் அவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் மத்திய வெளியுறவு இணை மந்திரி கீர்த்தி
விஜயவாடா: இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற சத்ரபதி சிவாஜியின் வீரம் அங்கீகரிக்கப்படவில்லை என பவன் கல்யாண் சுட்டிக்காட்ட உள்ளார். பாபர் மற்றும் அக்பர் ஆகியோருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை போல் சத்ரபதி சிவாஜிக்கு அங்கீகாரம் வழங்கப்படுவது
ட்ரூஸ்: சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரில் நடந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். திடீரென நடத்திய இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் புதன்கிழமை சிரியாவின் டமாஸ்கஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வான்வெளி தாக்குதலில் பெண்கள்