அமராவதி: ஒரே இடத்தில் அதிக அளவில் மக்கள் சேர்ந்து யோகா செய்ததற்காக உலக சாதனை படைக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டில் ஐ நா சபையில் உரையாற்றிய பிரதமர்
மெக்சிகோ: மெக்சிகோ நாட்டின் மேற்கு மாகாணம் ஓக்சாகாவில் எரிக் புயல் வியாழக்கிழமை கரை கடந்தது. புயலால் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2 பேர் பலியாகியுள்ளனர். எரிக் என்ற புயல் கரையை கடந்தது என்பதனை மியாமியில்
லண்டன்: சீனாவைச் சேர்ந்த ஜென்ஹாவோ ஜு (28) என்பவர் தனது உயர்கல்விக்காக இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் படித்து வந்தார். ஆன்லைன் செயலி மூலம் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். மேலும், அவர்களில் சிலருக்கு
உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம், மீரட் அருகில் உள்ள உதயராம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த யஷ்பால் சிங் 41 வயது மற்றும் அவரது மகன் சேகர்(21) இருவரும் போலீசில் இணைவதற்காக படித்து வந்தனர். ஒரே
சென்னை: நாகையிலிருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக புகார்கள் சென்றது. புகாரின் பேரில் திமுக முக்கிய பள்ளியின் பின்னணி குறித்து என் சி பி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். என் சி பி
கோல்கட்டா: மேற்கு வங்கம் அருகே திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு அதிகாலையில் சென்று கொண்டிருந்த பொலிரோ ஜீப், ட்ரக் மீது மோதியதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தது அப்பகுதியை சோகத்தில்
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை எந்த விதத்திலும் வெளியிடக் கூடாது என போலீசாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட
ஆமதாபாத்: தொழிலதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறித்த வழக்கில் சமூக வலைதள பெண் பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த கீரை கீர்த்தி பட்டேல் என்பவர் சமூக வலைதளத்தில் பிரபலமானவர். சில
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சாம்பாஜி நகரில் இயங்கி வரும் நகை கடைக்கு தாலி வாங்குவதற்கான முதிய தம்பதிகள் வந்துள்ளனர். சத்ரபதி சாம்பாஜி நகர் பகுதியில் வசித்து வந்த முதிய தம்பதிகள் தான் சேமித்து
ஜி7 மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் சென்றுள்ளார். நேற்று கனடாவில் பயணம் முடிவு பெற்று குரோஷியா சென்றார். ஜி7 மாநாட்டிற்கு வந்த ஐரோப்பிய நாடான இத்தாலி பிரதமர் ஜார்ஜியா