டோக்கியோ : ஜப்பான் நாட்டில் செயற்கையான ரத்தத்தை உருவாக்கி மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். செயற்கை ரத்தமானது உலகளாவிய பயன்பாடு மற்றும் சேமித்து வைப்பதற்கு ஏற்றதாக இருக்கும் எனவும் 2030 அவசர மருத்துவ சேவையில்
ஜோகன்ஸ்பார்க் : தென்னாப்பிரிக்காவில் திடீரென பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பேருந்து அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. இதில் குழந்தைகள் உட்பட 49 பேர்
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் பணியாற்றிய வளர்மதி என்ற அலுவலக உதவியாளர், நம்பிக்கையை துரோகம் செய்து சுமார் 12.63 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் நகராட்சியில் உதவியாளராக
டாக்கா: இந்தியாவை வங்கதேசம் சீண்டி வரும் நிலையில் துருக்கி வங்கதேசத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி மற்றும் ராணுவ உதவிகளை
வாஷிங்டன்: பொருளாதார வளர்ச்சியின் கணிப்பை வர்த்தகப் போரின் காரணமாக 2025 ஆண்டிற்கான 2.3% சதவீதமாக குறைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவாக்கிய வரி போர் தான் வர்த்தகப் போருக்கான அடிப்படை என உலக வங்கி
இஸ்லாமாபாத் : இந்தியா பாகிஸ்தான் போரின் போது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை நம் நாட்டிடம் சரணடைய வைத்தது. பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இத்தாலி மற்றும் ஜெர்மனியின் உதவி கேட்க
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய வங்கி என படங்களை வாங்கி சரிப்படுத்த முயல்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தானின் வரலாற்றில் காணாத கடன் உச்சத்தை
பிரெஸ்சல்ஸ்: பயங்கரவாதம் பாகிஸ்தானில் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்கத் தயங்காது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியாவின் கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் இருதரப்பு உறவுகள் மற்றும்
வாஷிங்டன்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானியை நோய் கிருமி கடத்தியதாக கூறி அமெரிக்காவில் எஃப்பிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சீன நாட்டை சேர்ந்தவர் செங்சுவான் ஹான். ஹவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக
டோக்கியோ: ஜப்பானில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சரிந்து வருவதால் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஆள் இல்லாமல் கைவிடப்பட்டுள்ளது. அவர் கைவிடப்பட்ட வீடுகளை பேய் வீடுகள் என்று