மகளிர் தினமான இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இதில் திமுக நம்மை ஏமாற்றி விட்டது எனவும் கூறியுள்ளார் இது
மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து பலவிதமான கருத்துக்களை முன்வைத்து எதிர்த்து வருகிறது. பலரும் மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி திணிப்பிற்காக மட்டுமல்ல பிற மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைத்து
கோடை காலம் மாற்றங்கள் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில், காய்கறிகள் விலையில் அன்றாடம் மாற்றம் படிப்படியாக உச்சத்தை தொட்டு வருகின்றது. தக்காளி, வெங்காயம் போன்ற முக்கியமான காய்கறிகளும் நேற்றைய விலையை
ஐந்து எழுத்து மந்திரத்தை கொண்ட சிவபெருமான் எந்த ஒரு காரியத்தையும் காரணமின்றி புரிய மாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. சிவபெருமான் ஏன் தமிழ் முதல் கடவுள் ஆன பிள்ளையாரின் தலையை கொய்தார்? என்ற
இயக்குனர்கள் என்றாலே அவர்களுடைய படங்களை வைத்து தான் ரசிகர்கள் அவர்களை கொண்டாடுவார்கள். இந்த வகையில் பார்க்கும்பொழுது மணிரத்தினம் என்றுமே ரசிகர்களின் மனதில் தனக்கென தனி ராஜாங்கத்தை நடத்துகிறார் என்று சொன்னால் மிகை ஆகாது. இப்படிப்பட்ட