வாஷிங்டன்: whatsapp பயனர்களுக்கு வரும் பர்சனல் மற்றும் குரூப் மெசேஜ்களை படிக்காமல் இருந்தால் மெட்டா ஏ ஐ சுருக்கமாக மாற்றி தரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் வாட்ஸ்அப் பயனர்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி
ஹனோய்: வியட்நாம் தலைநகர் ஹனோயில் நொய்ப்பாய் விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் மோதி கொண்டதனால் 4 விமானிகளை பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது நிறுவனம். வியட்நாம் நகரின் ஹனோயில் நொய் பாய் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பிரதமராக பதவி ஏற்றதிலிருந்து உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அண்மையில் உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் அதிபர் ட்ரம்புக்கும் இடையே கடுமையான மோதல்
தென் கொரியா: தென் கொரியாவின் தலைநகரான சியோலில் ஓடிக்கொண்டிருந்த மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணம் செய்து நிலையில் ஒரு நபர் தீ வைத்துள்ளார். காலை வேலையில் சீயோன் மெட்ரோ ரயிலில் போன் என்ற 67
பியாங்க்யாங்: கடல் பகுதி வழியாக பிளாஸ்டிக் பாட்டில்களை வடகொரியாவிற்கு அனுப்பியதாக ஆறு அமெரிக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் குவாங்குவா தீவு கடற்பது பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது
டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ தலைநகர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஜப்பான் டோக்கியோவில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்
ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5% குறைத்து அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பளி மாவட்டம் சர்தார் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் தனது இரண்டு பெண் குழந்தைகளோடு வாழ்ந்து வந்தனர். கொடூர தந்தையால் 5 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமிகளுக்கு
கேரளா: தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனத்த மழையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
விருதுநகர்: தமிழ்நாட்டின் காஷ்மீர் என திடீரென வைரலாகி வரும் கூமாம்பட்டி ஒரு சிறிய கிராமம் அங்கு இருக்கும் அணையில் குளிப்பதற்கும் அல்லது மீன் பிடிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களை