தென்காசி: தென்காசி அருகே தங்க நகைகளுக்கு பாலிஷ் போடுவது போல் நடித்து நூதன திரட்டில் ஈடுபட்ட ஆறு வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆலடிப்பட்டியில் கடந்த
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சரக்கு வாகனத்தில் 173 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்த முயன்ற போது மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பாசிப்பட்டினம், மோர்ப்பண்ணை, சோழியாக்குடி,
விழுப்புரம்: விழுப்புரம் திண்டிவனம் அருகே தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டிவனத்தை சேர்ந்த பிரம்மதேச நல்லாளம் கூட்டுச் சாலையில் எப்போதும் போல் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு வாகன
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர்களில் ஒருவர் விஜய் தேவர் கொண்டா. விஜய் தேவர் கொண்டா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் “ரெட்ரோ’ பட நிகழ்ச்சியில் விஜய் தேவர் கொண்டா கலந்து
தென்காசி: தென்காசியில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் தொடர்ந்து ஆறாக உயர்ந்துள்ளது பலி எண்ணிக்கை. முதியோர் காப்பகத்தில் உணவு உவமை காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்: அமெரிக்க அரசியலுக்கு உதவும் வகையில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. போர்
வாஷிங்டன்: ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி ஈரான் மீது தாக்குதல் குறித்து அமெரிக்காவின் இந்த தாக்குதல் குற்றம் சாட்டியுள்ளார். அதன்படி எதிரி மிகப்பெரிய தவறு செய்து விட்டார் என்று அமெரிக்காவை எச்சரிக்கையின் வகையில்
புவனேஸ்வர்: ஒடிசாவில் கலப்பு திருமணத்தால் பெண்ணின் குடும்பத்தினர் 40 பேருக்கு மொட்டை அடித்து சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள காசிபூர் பிளாக் பைகனகுடா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பக்கத்து
மதுரை: பதினோராவது சர்வதேச யோகா தினம் இன்று உலக நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் மதுரையில் நடந்த யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்றார். அப்போது
இணைய வரலாற்றில் இதுவரை காணாத பெரிய தரவு நீர் சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன்படி உலகெங்கிலும் உள்ள 1600 கோடி பயனர்களின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக google, gmail , telegram, apple போன்ற