இணைய வரலாற்றில் இதுவரை காணாத பெரிய தரவு நீர் சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன்படி உலகெங்கிலும் உள்ள 1600 கோடி பயனர்களின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக google, gmail , telegram, apple போன்ற
இந்தியாவில் மிக நீளமான ரயிலில் மொத்தம் 295 பெட்டிகள் மற்றும் ஆறு எஞ்சின்கள் கொண்டு செயல்பட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயிலின் மொத்த நீளமானது சுமார் 3.5 கிலோ மீட்டர். தொலைதூர பயணம் என்றாலே
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் ஏராளமான மது வகைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றது. தரம் மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மதிப்பெரியர்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். புதுவை அரசின்
அமராவதி: ஒரே இடத்தில் அதிக அளவில் மக்கள் சேர்ந்து யோகா செய்ததற்காக உலக சாதனை படைக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டில் ஐ நா சபையில் உரையாற்றிய பிரதமர்
மெக்சிகோ: மெக்சிகோ நாட்டின் மேற்கு மாகாணம் ஓக்சாகாவில் எரிக் புயல் வியாழக்கிழமை கரை கடந்தது. புயலால் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2 பேர் பலியாகியுள்ளனர். எரிக் என்ற புயல் கரையை கடந்தது என்பதனை மியாமியில்
லண்டன்: சீனாவைச் சேர்ந்த ஜென்ஹாவோ ஜு (28) என்பவர் தனது உயர்கல்விக்காக இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் படித்து வந்தார். ஆன்லைன் செயலி மூலம் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். மேலும், அவர்களில் சிலருக்கு
உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம், மீரட் அருகில் உள்ள உதயராம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த யஷ்பால் சிங் 41 வயது மற்றும் அவரது மகன் சேகர்(21) இருவரும் போலீசில் இணைவதற்காக படித்து வந்தனர். ஒரே
சென்னை: நாகையிலிருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக புகார்கள் சென்றது. புகாரின் பேரில் திமுக முக்கிய பள்ளியின் பின்னணி குறித்து என் சி பி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். என் சி பி
கோல்கட்டா: மேற்கு வங்கம் அருகே திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு அதிகாலையில் சென்று கொண்டிருந்த பொலிரோ ஜீப், ட்ரக் மீது மோதியதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தது அப்பகுதியை சோகத்தில்
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை எந்த விதத்திலும் வெளியிடக் கூடாது என போலீசாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட