
காத்மாண்டு: நேபாளத்தில் ஒரு அமைச்சர் ஹெலிகாப்டரின் தரையிறங்கும் சக்கரத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி பயணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. நேபாளத்தின்