பீஜிங் : சீனாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 11 மாகாணங்களில் வெள்ளை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மியுன்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாண மேன் ஹாட்டன் நகரில் பார்க் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள 44 மாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் பல்வேறு முக்கிய நிதி நிறுவனங்கள் அலுவலகங்கள் மற்றும்
வாஷிங்டன்: தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனை ராணுவ படை மோதலில் இறங்கியுள்ளது. இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் இதுவரை இருதரப்பிலும் சேர்த்து 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த
பாங்காக்: தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளும் சுமார் 800 கிலோ மீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த நில எல்லை பகிர்வால் இரு நாடுகளுக்கு இடையே அடிக்கடி எல்லை தகராறு
காசா: காசாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த பயங்கரவாத தாக்குதலை ஹமாஸ் ஆயுத குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்து
பலுசிஸ்தான்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விடுதலை படை என்ற பெயரில் புரட்சி படை என்ற பெயரில் புரட்சி பாடினர் பல்வேறு இடங்களில் கொரில்லா தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இன்று பல்வேறு பகுதிகளில்
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை குவித்தது. பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 544
பாங்காங்: தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை நிலவுவதால் இரு நாட்டு ராணுவ வீரர்களும் கடந்த மே மாதம் தாக்குதலில் இறங்கினர். அப்போது நடந்த தாக்குதலில் கம்போடியா
பிரிட்டன்: 5 கோடி காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக தனது கால்களையே வெட்டியுள்ளார். சினிமா பாணியில் உண்மையாகவே ஐந்து கோடி காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக விபரீத செயலில் ஈடுபட்டுள்ளதை காப்பீட்டு நிறுவனம் கண்டுபிடித்தது. பிரிட்டனில் ட்ருரோவை
காசா: இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் காசாவில் உணவு பஞ்சம் அதிகரித்து வருகிறது. பாஸாவில் தொடரும் உணவு பஞ்சத்தால் மூன்றில் ஒருவருக்கு உணவு இல்லாமல் பட்டினியால் வாடுவதாக ஐ நா எச்சரித்துள்ளது.