பெய்ஜிங்: கொரோனா காலத்திற்குப் பிறகு சீனாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. கொரோனா காலகட்டத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு சுற்றுலாப் பயணிகள் செல்வது குறைந்து கொண்டே இருந்தது. சுற்றுலாவை அதிகரிக்க நடவடிக்கை
காசா: காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுத குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரிந்தது. இஸ்ரேலில் இருந்து மேலும் 251 பேரை பழைய
வாஷிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 173 பேர் காணாமல் போனதை தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் கடலோர மாகாணமாக இருக்கும் டெக்ஸாஸில் வனப்பகுதியை ஒட்டி உள்ள
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு விருந்தளித்தார். விருந்து நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் வரிவிதிப்புகள் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
பிரேசிலியா: பிரதமர் மோடி நமீபியா, பிரேசில், அர்ஜென்டினா, கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார் . ஏற்கனவே கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய
வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா கடந்த 2022 இல் தாக்குதலை ஆரம்பித்தது. ரஷ்யா தொடக்கத்தில் முக்கிய நகரங்களை கைப்பற்றினாலும் பின் மீண்டும் உக்ரைன் கைப்பற்றியது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ரஷ்யா
தென் அமெரிக்காவில் உள்ள கடலோர பகுதியில் அமைந்துள்ள நாடு சூரினாம் ஆகும். தென் அமெரிக்காவில் டச்சுக்காரர்கள் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்த சூரினாம் 1975 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று சுதந்திர நாடானது. குறிப்பாக
வாஷிங்டன்: 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த குற்றத்திற்காக நீரோ மோடி இந்தியாவில் இருந்து தப்பி சென்றார். மேலும் மத்திய அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை
கீவ்: உக்ரேனின் முக்கிய நகரங்களை 550 டிரோன்களை கொண்டு ஒரே நாளில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்கரை ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள மேற்கு லண்டன் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி சாலையில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பித்த இளம்பெண்