சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கிங்டம்’ திரைப்படத்தை திரையிட, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு
மதுரை: மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் தேர்வுகளில் உள்ள குளறுபடிகளையும், தேர்வு நடைமுறைகளால் மாணவர்கள் சந்திக்கும் இன்னல்களையும் சுட்டிக்காட்டி, அவற்றை எளிதாக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை எம்.பி. சு.
திருநெல்வேலி: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற சிலர் மீது அதிமுகவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது.
சென்னை: தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா, தற்போது திரைப்பட நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் நடித்துள்ள ‘கந்தர் மலை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி
சென்னை: நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் நடந்த கல்வி உதவி வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நீட் தேர்வு குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் இல்லத்திற்கு தான் சென்றதை சிலர் அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என்றும், இந்த சந்திப்பில் எந்தவிதமான
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், நியூயார்க் மாநிலத் தலைமை வழக்கறிஞர் லெட்டிஷியா ஜேம்ஸை (Letitia James) வர்ணித்துப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
: “” ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெய்துவரும் கனமழை குறித்து பேசிய அம்மாநில அமைச்சர் கிருஷ்ணா குமார் விஷ்ணுய், “கிருஷ்ணரை வேண்டிக் கொண்டதால் மழை பெய்கிறது” என்று தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தப்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றிருந்த மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா, இன்று காலை (ஆகஸ்ட் 4, 2025) நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. இந்தச்
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தொடரில் பங்கேற்று பின் சென்னை திரும்பி உள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன். விமான நிலையத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசிய