சென்னை: இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (செப்டம்பர் 2, 2025) சென்னைக்கு வருகை தரவுள்ளார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் வருகை தருவதையொட்டி, சென்னை பழைய விமான நிலையப் பகுதி
பெங்களூரு: இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான Ather Energy, பயணிகளுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம், சாலையில் உள்ள பள்ளங்களை
சென்னை: இந்தியாவில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஏற்கனவே செப்டம்பர் மாதத்திற்கான மழை வெளுத்து வாங்க ஆரம்பித்துவிட்டது. இந்த மாதத்தில் மழை நிலவரம் குறித்து அறிவிப்பினை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த
டெல்லி: திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் தகவலை அறிந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான
டெல்லி: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் விவகாரம் குறித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஏழை எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க
டோக்கியோ: இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா, ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது உரையாற்றிய
டோக்கியோ: இந்திய அரசு மற்றும் ஜப்பான் மாகாணங்களுக்கு இடையே கூட்டு ஒத்துழைப்பு ஏற்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஆக இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்று
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் நாளை (ஆகஸ்ட் 30) ஜெர்மனி மற்றும் லண்டன் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணம் செப்டம்பர் 8-ம் தேதி வரை 10 நாட்கள்
புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மாநிலங்களில் அரங்கேறி வரும் ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக வெற்றி கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்குவதற்கான பல்வேறு
மேஷம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். நிதி நிலைமை சீராக இருக்கும். ரிஷபம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு