புதுடெல்லி: கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகளால் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பகல் காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக இருந்த உதயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கு குறித்து விசாரணைக்கு அழைத்துள்ளார். விவாகரத்து வழக்கில் விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட இளம் பெண்ணிடம்
சென்னை, ஆகஸ்ட் 29: இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் சற்று ஏற்றம் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட்
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு அமெரிக்கா 50% கூடுதல் வரியை விதித்துள்ளது. ஏற்கனவே 25% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், இது
பாட்னா: பீகாரில் 65 லட்சம் பேரில் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது. பீகாரில் தீவிரமாக நடைபெற்று வந்த வாக்காளர் சிறப்பு திருத்த பணி முடிந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி வரைவு
புதுடெல்லி: எல்லை விவகாரங்கள் குறித்து 24-வது சுற்று பேச்சு வார்த்தையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கலந்து கொள்கிறார். கால்வான் பகுதியில் கடந்த 2020இல் ஏற்பட்ட மோதலின் போது இந்திய ராணுவ வீரர்கள்
சென்னை, ஆகஸ்ட் 18, 2025 – இன்று, தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்பட்டது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை நிலவரம்: 22 காரட்
புதுடெல்லி: 79வது சுதந்திர தின விழா முன்னிட்டு இன்று காலை புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண கொடியேற்றினார். அப்போது நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் கூறுகையில், ஆபரேஷன் சிந்தூரின் மூலம்
புது டெல்லி: இந்தியாவில் 79 ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. புதிய பாரதம் என்ற கருப்பொருளில் நடைபெறும் சுதந்திர தின விழா இன்று காலை 7:30 மணி அளவில் தொடங்கியது. விழாவுக்கு
புதுடெல்லி: இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா நாளை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை ஒட்டி இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைக்க