சென்னை: நடிகர் ரவி மோகன் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ₹9 கோடி இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனு, மற்றும் அதே நிறுவனம் ₹6 கோடி முன்பணத்தை ரவி மோகனிடமிருந்து திரும்பப் பெறக் கோரி
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் டீஸர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சூர்யாவின் 24-வது படமான இப்படத்தை, தேசிய விருது பெற்ற
விஜயவாடா: இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற சத்ரபதி சிவாஜியின் வீரம் அங்கீகரிக்கப்படவில்லை என பவன் கல்யாண் சுட்டிக்காட்ட உள்ளார். பாபர் மற்றும் அக்பர் ஆகியோருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை போல் சத்ரபதி சிவாஜிக்கு அங்கீகாரம் வழங்கப்படுவது
தமிழ் திரையுலகில் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், சமீபகாலமாகப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அஜித்தின் பட வாய்ப்பை இழந்தது முதல், அரசு நிலம் தொடர்பான பேச்சுவார்த்தை சர்ச்சை
ஹாலிவுட்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வரும் ‘அவதார்’ வரிசையின் மூன்றாவது பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ (Avatar: Fire and Ash) திரைப்படத்தின் புதிய போஸ்டர் இன்று (ஜூலை 22, 2025) வெளியாகி,
இப்போது தமிழ் திரையுலகில் விவாகரத்து சீசன் என்ற சொல் அதிகமாக பேசப்படுகிறது. தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ் – சைந்தவி, ரவி மோகன் – ஆர்த்தி போன்றோர் விவாகரத்து செய்துள்ளதைத் தொடர்ந்து,
இயக்குநர் பா. ரஞ்சித் தனது ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில், சமீபத்தில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜுவின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்துள்ளார். மோகன் ராஜு, பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘வேட்டுவம்’
தமிழ் சினிமாவில் குஷி, வாலி போன்ற ரசிகர்களின் மனதில் நிறைந்த வெற்றி படங்களை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. இயக்குனராக மட்டுமல்லாமல், தனி ஸ்டைலில் நடிகராகவும் பெயர் பெற்றவர். குறிப்பாக அவர் நடித்த மெர்குரி, மான்ஸ்டர், மாயவன்
புதுடெல்லி: பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக செல்ல இருக்கிறார். டெல்லியில் இருந்து வரும் 23ஆம் தேதி பிரிட்டன் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப் படங்களில் நடித்த நளினி, சமீபத்தில் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் மடிப்பிச்சை எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 1981ஆம் ஆண்டு ரஜினிகாந்தின்