மக்கள் அரசுத் துறைகளுக்கு அலைய வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு மக்களை நேரடியாக சந்திக்க ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற சிறப்பு முகாம்களை இன்று (ஜூலை 15) முதல் நவம்பர் 14 வரை
அதிமுக மீண்டும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டால் எந்த நிபந்தனையும் இல்லாமல் தானாகவே
சரோஜா தேவியின் பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை: பிறந்த தேதி: ஜனவரி 7, 1938 பிறந்த இடம்: பெங்களூரு, கன்னட மாநிலம். தந்தை: பைரப்பா (போலீஸ் அதிகாரி) தாய்: ருத்ரம்மா. மொழிகள்: கன்னடம், தமிழ்,தெலுங்கு,ஹிந்தி.
புதுடெல்லி: கோவா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் கவர்னர்கள் நியமனம் செய்யப்பட உள்ளது. லடாக் யூனியன் பிரதேச கவர்னராக ஜம்மு காஷ்மீரில் சேர்ந்த மூத்த பாஜக உறுப்பினர் கவீந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவா லடாக்
திஸ்பூர்: மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதால் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் 40 லிட்டர் பாலை வாங்கி குளித்து கொண்டாடிய இளைஞர். பிரபலங்கள் தொடங்கி அனைவரது மத்தியிலும் விவாகரத்து என்பது சாதாரணமாகி விட்டது. வளர்ந்து வரும்
புதுடெல்லி: திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத் என்பவர் தனது பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். டெல்லியில் அமைந்துள்ள பர்யவரன் வளாகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி மாயமானார். அருகில் உள்ள
சென்னை: கேரள மாநிலத்தில் பள்ளி வகுப்பறைகளில் கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் ப வடிவ வகுப்பறை அமைக்கப்பட்டு வருகின்றது. கேரளாவைப் போலவே தமிழ்நாட்டிலும் ப வடிவ வகுப்பறைகள்
வாஷிங்டன்: இந்திய வீரர் குரூப் கேப்டனாக இருக்கும் சுபான்ஷு சுக்லா மற்றும் 3 சக குழு உறுப்பினர்கள் சர்வதேச விண்வெளியில் இருந்து இன்று பூமிக்கு புறப்பட தயார் நிலையில் உள்ளனர். முன்னாள் நாசா வீரர்
மும்பை: இன்றைய இளைஞர்கள் மத்தியில் செல்போன் என்பது அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. அன்றாட பயணங்கள் மற்றும் பணிகள் ஆகியவற்றை வீடியோ எடுத்து சோசியல் மீடியாக்களில் பகிர்வது வழக்கமாகிவிட்டது. நாட்கள் செல்ல செல்ல இந்த
காசாமுனை: இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி ஹமாஸ் அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும், நூற்றுக்கணக்கானுறை பணைய கைதிகளாக சிறை பிடித்து சென்றனர். பனைய கைதிகளாக