Article & News

Category: செய்திகள்

Boy takes video standing on top of train
இந்தியா
ரீல்ஸ் மோகத்தால் ரயில் பெட்டி மீது ஏறி நின்று வீடியோ எடுத்த சிறுவன்!! அடுத்து நடந்த விபரீதம் என்ன? 

  மும்பை: இன்றைய இளைஞர்கள் மத்தியில் செல்போன் என்பது அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. அன்றாட பயணங்கள் மற்றும் பணிகள் ஆகியவற்றை வீடியோ எடுத்து சோசியல் மீடியாக்களில் பகிர்வது வழக்கமாகிவிட்டது. நாட்கள் செல்ல செல்ல இந்த

Missile attack on children in Gaza
உலகம்
காசாவில் குழந்தைகள் மீது ஏவுகணை தாக்குதல்!! 20 குழந்தைகள் பலி!! 

காசாமுனை: இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி ஹமாஸ் அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும், நூற்றுக்கணக்கானுறை பணைய கைதிகளாக சிறை பிடித்து சென்றனர். பனைய கைதிகளாக

Small plane crashes in England
உலகம்
இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து!! மீட்பு பணிகள் தீவிரம்!! 

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்திலிருந்து நேற்று மாலையில் இங்கிலாந்து நேரப்படி 4 மணி அளவில் நெதர்லாந்து புறப்பட்டு சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்நிலையில் புறப்பட்டு சென்ற சிறிய

Actress Saroja Devi passed away today
இந்தியா
நடிகை சரோஜா தேவி இன்று காலமானார்!! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!! 

சென்னை: திரையுலகில் மூத்த நடிகை ஆன சரோஜா தேவி இன்று காலமானார். சரோஜாதேவியும் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக 1960 காலகட்டங்களில்

கிரைம்
காதலியை ஏமாற்றி பணம் பறித்த இளைஞர்!! இளம்பெண் கொடுத்த புகாரில் கைதான பின்னணி??

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகேயுள்ள தெக்களூர் ஊராட்சியைச் சேர்ந்த இன்பராஜ் என்ற 23 வயது இளைஞர் திருத்தணியில் உள்ள ஒரு பிரபல மருந்தகத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆர்.கே.

கிரைம்
பெண்களை நம்ப வைத்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்த கும்பல்!! அதிர்ச்சிகர சம்பவம்!!

பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு பெரிய மோசடி சம்பவம் நடைபெற்றுள்ளது. குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகவும், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் பல பெண்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி

கிரைம்
4 மாத கர்ப்பிணிக்கு ரயிலில் நேர்ந்த கொடூரம்!! வேலூர் மாவட்டத்தில் அதிர்ச்சி!!

வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நடுங்க வைக்கும் சம்பவம் நீதிமன்ற தீர்ப்பால் இப்போது மறுபடியும் ஊர்மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கே.வி. குப்பம் அருகே ஓடியபடி செல்லும் ரயிலில், நான்கு மாத கர்ப்பிணியான பெண்ணுக்கு

கிருஷ்ணகிரி
3 வயது குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய்!! சிறுவனின் நிலை என்ன??

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தாசனபுரம் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாசனபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஈஸ்வர் மற்றும் மம்தா தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

அரசியல்
திருமலா பால் நிறுவன மேலாளரின் மர்ம மரணம்!! தற்கொலையா?? அல்லது கொலையா?? 

சென்னை புழல் பிரிட்டானியா நகரின் ஓரத்தில் குடிசை ஒன்று இருந்தது. அங்கேயே நவீன் பொல்லினேனி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார். மிக முக்கியமானது அவரது கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. ஆந்திராவைச் சேர்ந்த 37 வயது

செய்திகள்
செஞ்சி கோட்டையை திருடி மராத்தியர்களுக்கு குடுத்த பிரதமர்!! கொந்தளித்த தமிழக மக்கள்!! பின்னணி என்ன??

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சிக் கோட்டையை, யுனெஸ்கோ, மராத்திய ராணுவ நிலப்பரப்பில் உள்ள கோட்டைகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மராத்திய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram