இந்தியாவில் மிக நீளமான ரயிலில் மொத்தம் 295 பெட்டிகள் மற்றும் ஆறு எஞ்சின்கள் கொண்டு செயல்பட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயிலின் மொத்த நீளமானது சுமார் 3.5 கிலோ மீட்டர். தொலைதூர பயணம் என்றாலே
சமுத்திரக்கனி இயக்குனரும் நடிகருமாக தமிழ் சினிமாவில் அசையாத இடத்தை பிடித்து வைத்தவர். அவ்வபோது குரலும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் நடித்துள்ள விசாரணை திரைப்படம் இவருக்கு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட
அழிவடைந்து வரும் இயற்கை வளங்களை மாற்றும் நிலைக்கு கொண்டு செல்லும் வகையில், விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில், சூரிய ஒளியை நேரடியாக மின்சாரமாக மாற்றக்கூடிய திறன் கொண்ட நவீன
சமீப காலமாகவே சுங்கச்சாவடி பிரச்சனை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சுங்கச்சாவடி மூலம் தனிநபரின் நேரம் மற்றும் பயண அனுபவம் பாதிக்கப்படாத வகையில் இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் லாங் டிராவல் செய்பவர்கள்
UPI மூலம் வங்கியில் இருக்கும் balance-ஐ நாள் ஒன்றுக்கு 50 முறை மட்டுமே பார்க்க முடியும் எனும் புதிய கட்டுப்பாடு ஏன் கொண்டுவரப்பட்டது என்பதைப் பற்றி முழு விவரம் கீழே கொடுக்கிறேன்: UPI மூலம்
ஆதார் அட்டையில் இனி மாற்றத்திற்காக மாவட்ட தாலுகா ஆபீஸ்க்கு அல்லது இ சேவை மையத்திற்கும் இனி அலைய தேவை இல்லை. மாற்றத்தை மிக எளிமையாக்கும் வகையில் ஆதார் நிறுவன தலைமையகம் புதிய செயலியை அறிமுகம்
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக Unified Payments Interface (UPI) எனப்படும் யுபிஐ மூலம் நடக்கும் பணப்பரிவர்த்தனைகள் தற்போது நாடு முழுவதும் தினமும் கோடிக்கணக்கில் நிகழ்கின்றன. இந்த
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் தொழிலாளிப்பராகவும் திகழும் நிலையில் புதிதாக கைபேசி நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சொந்தமாக பல வியாபார நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் நியூயார்க்கில்
அகமதாபாத்தில் மருத்துவ விடுதியில் நிகழ்ந்த விமான விபத்து உலக அளவில் பெரும் மனத் துக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இதற்கு இன்சூரன்ஸ் கிளைம் கிடைக்கும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது உலக
மயிலாடுதுறையில் ஃப்ரிட்ஜ் பழுதுபார்க்க நேரிடும் போது பரிதாபமாக பலியான உயிர். அனைவர் வீட்டிலும் பிரிட்ஜ் உள்ளது. பிரிட்ஜில் உள்ள கம்ப்ரஸரை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்து கொள்வது நல்லது என்று கூறுகின்றனர்