திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நடந்த ஒரு மன வருத்தத்துக்குரிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாட்களாக நோயால் தவித்த தாயின் துடிப்பைக் காண முடியாமல், மன அழுத்தத்தில் தத்தளித்த மகன் தன்
தாய் ஒருவர் தன்னுடனிருந்த 10 மாதக் குழந்தையை இடுப்பில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சோகமான சம்பவம் நேற்று காலை நடந்தது. உயிரிழந்தவர்கள் புளியங்குடியை சேர்ந்த வெண்ணிலா (வயது 28) மற்றும் அவரது
சென்னை: நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில
இன்றைய எபிசோட் இன் தொடக்கத்தில் அருண் தனக்கு பெண் பார்ப்பதாக மீனா விடம் கூற, சீதா ஒரு புறம் அழுகிறார். ரிஜிஸ்டர் மேரேஜ் தாங்க ஒரே வழி. எங்க அம்மாவும், உங்க புருஷனும் புரியிற
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பொருள்களில் ஒன்றாகக் கருதப்படும் பனைச் சாறை விழிப்புணர்வூட்டும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதியில் பனைமரத்தில் ஏறி ‘கள்’ இறக்கும் செயலில் ஈடுபட்டது
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தனியார் மருத்துவமனைகளில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி பற்றாக்குறையால் பிறந்த குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை
சென்னை மதுரவாயலில் நடந்த பரபரப்பான சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. பிரபல தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரின் செயல் அவரது குடும்பத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த மாணவி,
தவெக கட்சி தொடங்கிய முதல் கட்சி மாநாட்டிலேயே தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக அஜிதா பதவி வைத்துள்ளார். இவரது அண்ணன் ஆரம்பத்தில் விஜய் ரசிகராக இருந்த போதிலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திமுகவில் இணைந்து பணியாற்ற
கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடிய போட்டியில் பாகிஸ்தான அணி போலவே பில்டிங்கை வெளிப்படுத்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல்
ஜாகர்கண்ட் கவர்னர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். தமிழகத்தின் நிதி ஒதுக்கீடு குறித்து அவர் செய்தியாளர்களுக்கு ஏற்ற கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்துள்ளார். நமக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு