மேஷம்: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் வரக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம்: இன்று உங்கள் நிதி நிலைமை மேம்படும். நீண்ட நாட்களாக
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா வருகிற 15ஆம் தேதி கொண்டாட உள்ளது. இனி 79 ஆவது சுதந்திர தின விழாவின் பேருரையில் திருக்குறள் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தொடரில் பங்கேற்று பின் சென்னை திரும்பி உள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன். விமான நிலையத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசிய
சென்னை: காஞ்சிபுரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பண்பாடுடன் நட்பு ரீதியாக சந்திக்க சென்றேன். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத போதும்
சென்னை, ஜூலை 29, 2025: மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு கல்வி நீதி வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கு, அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக
திருநெல்வேலி: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தரப்பில் நேரம் கேட்கப்பட்டதா என்பது தனக்குத் தெரியாது என்றும், அப்படி கேட்டிருந்தால் தானே நேரம் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பேன் என்றும் பாஜக சட்டமன்றக் கட்சித்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கையை தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில்
கோயம்புத்தூர், ஜூலை 29, 2025: தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, ‘லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ (LCU) மூலம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்
சென்னை: இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் சற்று மாற்றம் காணப்படுகிறது. நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. அதே சமயம், வெள்ளி விலையில் பெரிய
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய தமிழ்நாடு வருகை குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பிரதமரின் இந்தப் பயணம் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பயனுள்ள திட்டங்களையும் கொண்டு