Article & News

Category: தற்போதைய செய்தி

Flag hoisting at the Red Fort
இந்தியா
செங்கோட்டையில் கொடியேற்றம்!! இரட்டை தீபாவளியாக இருக்கும் என மோடி அறிவிப்பு!! 

புது டெல்லி: இந்தியாவில் 79 ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. புதிய பாரதம் என்ற கருப்பொருளில் நடைபெறும் சுதந்திர தின விழா இன்று காலை 7:30 மணி அளவில் தொடங்கியது. விழாவுக்கு

Electrical equipment manufacturing plant in Chengalpattu
அரசியல்
செங்கல்பட்டில் மின் கருவிகள் உற்பத்தி ஆலை!! 1,300 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, மின்சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பான் நாட்டின் `மிட்சுபிஷி எலக்ட்ரிக்’ நிறுவனம், தனது புதிய உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. ₹220 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையில், 1,300க்கும் மேற்பட்டோருக்கு

Delhi under heavy security
இந்தியா
79 ஆவது சுதந்திர தின விழா சிறப்பு ஏற்பாடுகள்!! தீவிர பாதுகாப்பு வளையத்தில் டெல்லி!!

  புதுடெல்லி: இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா நாளை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை ஒட்டி இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைக்க

Inaugurated by Deputy Chief Minister Udhayanidhi
அரசியல்
பக்கிங்ஹாம் கால்வாய் புனரமைப்பு!! தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!!

சென்னை: பக்கிங்ஹாம் கால்வாயின் புனரமைப்புப் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தப் புனரமைப்புத் திட்டத்தின் மூலம், சென்னை மாநகரத்தின் நீர் மேலாண்மை மேம்படுவதுடன்,

Heavy rain districts in Tamil Nadu
கோயம்புத்தூர்
தமிழகத்தில் கனமழை மாவட்டங்கள்!! சென்னை வானிலை ஆய்வு மையம்!! 

சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தென்காசி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமான மழை

Maoist in Jharkhand encounter
இந்தியா
ஜார்கண்ட் என்கவுண்டரில் மாவோயிஸ்ட்!! தேடுதல் வேட்டையில் சிக்கியது எப்படி? 

ராஞ்சி: ஜார்கண்ட் என்கவுண்டரின் போது மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், ஒடிசா,மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கங்கள் அதிகமாக உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய

Attempt to infiltrate into Indian border!
இந்தியா
இந்திய எல்லைக்குள் ஊடுருவும் முயற்சி!! தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலி!! 

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் நேற்று நள்ளிரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி நடந்துள்ளது. பாகிஸ்தானின் வீரர்கள் அத்து மீறியதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதால்

A new low pressure area has formed
இந்தியா
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! எந்தெந்த பகுதிகளில் அதிக மழை தெரியுமா? 

சென்னை: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள வடமேற்கு வங்காள விரிகுடா ஆவிய பகுதிகளில் காற்றழுத்து தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 24 மணி நேரத்தில்

Five-year-old girl writes letter to PM Modi!
இந்தியா
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 5 வயது சிறுமி!! போக்குவரத்து நெரிசல் கடிதம் வைரல்!! 

 பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் போக்குவரத்து நெரிசல் உலக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது பெங்களூரு. இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில் சேவை மற்றும் மேம்பாலங்கள்

Voter list issue!! High Court warns!!
அரசியல்
 வாக்காளர் பட்டியல் விவகாரம்!! உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!! 

வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியற்றவர்கள் என்று கூறி ஐந்து கோடி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினால் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram