மதுரை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் நாடா மாளிகை எதிரே 13 நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் உயர்வு குறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்திற்கு
திருநெல்வேலி: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற சிலர் மீது அதிமுகவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது.
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கட்சி பொதுச்செயலாளர் வைகோ தன்னை ‘துரோகி’ என்று பகிரங்கமாக அழைத்ததற்குக் கண்டனம் தெரிவித்தும், தனது 32 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு
சென்னை: கோயம்புத்தூர் மற்றும் தென்காசி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு
வீரவநல்லூர்: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று
நெல்லை: நெல்லை மாவட்டத்தின் மேலப்பாளையம் அருகே உள்ள ஊரை சேர்ந்த மாரியப்பன் மற்றும் சகுந்தலா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். பாளையங்கோட்டையில் உள்ள