Article & News

Category: கடலூர்

Sexual assault on schoolgirls
கடலூர்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை!! பள்ளி ஆசிரியரின் கொடூர செயல்!! 

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் ரோட்டு மருவாய் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 6, 8, 9 ஆம் வகுப்பு படித்து 6 மாணவிகளை ஆசிரியர்

Anbumani Ramadoss is furious about the Cuddalore accident.
அரசியல்
ரயில் கிராசிங்கில் மேம்பாலங்கள் வேண்டும்!! கடலூர் விபத்து குறித்து அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

இன்று காலை கடலூரில் உள்ள செம்மங்குப்பம் பகுதியில் ஏற்பட்ட பள்ளி வேன் மற்றும் ரயில் மோதிய விபத்து குறித்து எக்ஸல பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தொடர்வண்டி கடவுப்

The train accident that shook Tamil Nadu
கடலூர்
தமிழ்நாட்டையே உலுக்கிய ரயில் விபத்து!! தூக்கி வீசப்பட்ட பள்ளி வேன்!! காரணம் இதுதான்!!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ரயில் பாதியின் கேட்டை பூட்டாமல் விட்ட காரணத்தால் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம்

கடலூர்
காதலிக்கு வீடு எழுதி தருவதாக கூறிய கணவன்!! மனைவியின் வெறிச்செயல்??

62 வயதான கொளஞ்சியப்பன் என்பவர் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் வசித்து வந்தவர். என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது ஒரு துணிக்கடையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது முதல் மனைவி

Chidambaram Nataraja Temple
ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவில்!! ஆனித் திருமஞ்சன தேரோட்டம் விமர்சியாக கொண்டாடப்பட்டது!!

சிதம்பரம்: உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஒன்று. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆண்டிற்கு இரண்டு முறை ஆணி தேரோட்டம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில்

The father who killed his daughter!!
கடலூர்
திருமண விவகாரத்தில் மகளை கொலை செய்த தந்தை!! போலீசில் 

கடலூர்: சிதம்பரம் அருகே பட்டதாரி மகளை கழுத்தறுத்து கொலை செய்து தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி அர்ஜுனன் என்பவர். இவருக்கு இரண்டு

கடலூர்
5 ஐ.ஏ.எஸ். உள்பட 8 அரசு அதிகாரிகள் மீது விசாரணை!! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தில் கோயிலுக்குச் சொந்தமான பொதுச்சொத்து நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு தனியார் பள்ளியை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிர்வாகம் பின்பற்றாமல் விட்டதைக் காரணமாகக் கொண்டு, வழக்குத் தொடரப்பட்டது.

The girl died of jelly candy!
கடலூர்
பள்ளி மாணவி மரணம்!! ஆசிரியர் மீது நடவடிக்கை!! பின்னணி என்ன??

கடலூர்: ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கீழ் அழிஞ்சிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவியாக பயின்று வந்த பிரியதர்ஷினி (வயது 7) என்ற சிறுமி, பள்ளியில் மயங்கி விழுந்ததையடுத்து உடனடியாக மருத்துவசிகிச்சை பெறாததாலும், தவறான

The girl died of jelly candy!
கடலூர்
ஜெல்லி மிட்டாயால் உயிரிழந்த சிறுமி!! தலைமை ஆசிரியர் பணி மாற்றம்!! நடந்தது என்ன ? 

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டி சாவடி அருகில் உள்ள கீழ் அழிஞ்சிப்பட்டியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் மொத்தம் 28 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கீழ் அழிஞ்சிப்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்த கனகராஜ் என்பவரின்

Grandmother sexually assaulted, police stabbed
கடலூர்
பாட்டிக்கு பாலியல் வீச்சு.. போலீஸ்க்கு கத்தி வீச்சு!! சவுக்கு தோப்பில் நடந்த சம்பவம்!!

கடலூர் : நாளுக்கு நாள் கொலை கொள்ளை திருட்டு என்ற குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் என ஒவ்வொரு நாளும் இந்த செய்திகள் அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது. அதில் பல

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram