கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பரபரப்பான சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு வசித்து வரும் தேவராஜ் மற்றும் அவரது மனைவி மரியஜோய் (67). இவர்களின் குடும்பத்தில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் தொடர்பான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. இதில் காதலால் ஏற்படும் எதிர்பாராத முடிவுகள் இளைஞர்கள் வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு கொடூரமாகிறது. சமீபத்திய சம்பவங்கள் அதைச் சுட்டிக் காட்டுகின்றன. குளச்சல் சலேட்நகரை சேர்ந்த
கோவை : வடமேற்கு வங்கக்கடலில் காற்றளவுக்கு தாழ்வு நிலை நிலவுவதால் நீலகிரி, கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி திருநெல்வேலி
சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு
Chennai; இன்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தினால் இன்றும் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது
Kaniyakumari: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக பிரமுகருக்கு கணவன் அருகில் இருக்கும் பொழுது அவருக்கு முத்தம் கொடுத்த மனைவி. இதனால் நடந்த கலவரத்தில் பாஜக பிரமுகர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் வெளி வந்தவர்