சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணி நேரத்தில் நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் காரணத்தினால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா,
சென்னை: காஞ்சிபுரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பண்பாடுடன் நட்பு ரீதியாக சந்திக்க சென்றேன். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத போதும்
காஞ்சிபுரம்: தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு விடுத்துள்ள கூட்டணி அழைப்பு குறித்து தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர்
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடைபெற்று உள்ளது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை வகிக்க, அக்கட்சியின் முன்னாள் மாநில துணை தலைவர்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் லிஸ்ட் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னையில் இன்று காலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால்
காஞ்சிபுரம் மாநகர அதிமுக தெற்கு பகுதி கழகம், 47 வது வார்டு, 50 வது வார்டு போன்றவற்றில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டம் மற்றும் பூத் கமிட்டியில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரும்,
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற வசூல்ராஜா ராஜா மீது கொலை முயற்சி ஆள் கடத்தல் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன எந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு