திருபுவனம்: திருபுவனம் காவலர்கள் தாக்கப்பட்டதில் காவலாளி உயிரிழந்த சம்பவம் தற்போது தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாவிக்க தலைவர் மூன்றாம் தேதியான இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
திருப்புவனம் அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் நேரடி கண்காணிப்பில் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தில் விசாரணைக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் ஏற்பட்ட விசாரணை மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த நிகிதா என்ற பெண்ணின் தங்க நகைகள் காரிலிருந்து திருடப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார்
விழுப்புரம்: விழுப்புரம் திண்டிவனம் அருகே தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டிவனத்தை சேர்ந்த பிரம்மதேச நல்லாளம் கூட்டுச் சாலையில் எப்போதும் போல் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு வாகன
எதிரிகள், வதந்திகள், கோர்ட் வழக்குகள், பில்லி சூனியம், செம்மாந்தரிசை போன்ற எதிர்மறை சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தொல்லைகள் தீர, புனிதமான பரிகார தலங்களுக்கு சென்று வேண்டுவது தமிழ் ஆன்மீக மரபில் பரவலாக உள்ளது.
சிவகங்கை: தமிழ்நாட்டின் கிராமிய கலையில் உலகில் தனித்துவமான பெயர் எடுத்தவர் கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் இன்று (14.06.2025) காலமானார். அவருக்கு வயது 99. காலமான நேரம் இன்று காலை 8 மணி. இவர் பிறந்த
சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு
தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 9,13,036 மாணவர்கள் எழுதினர்.மேலும் 11ஆம்