சென்னை: தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்த நிலையில் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சில மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி
சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடக்கவில்லை. இது கிட்னி முறைகேடு என அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மனித உறுப்புகளை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து அதை திருட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும்
சென்னை: திமுகவுக்கு எதிராக அதிமுக புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. “உருட்டுக்களும் திருட்டுகளும்” என்ற பெயரில் புதுக்கோட்டையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ஏற்கனவே மக்களை
சென்னை: வடக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேற்கு– வடமேற்கு திசை மற்றும் மேற்குவங்கம்– வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுப்பெற்று நகர கூடும். இதன்
சென்னை நகரில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ரூ.10 லட்சம் பணம் கொண்டிருந்த ஒரு லாரி ஓட்டுநரின் மீது மர்ம நபர்கள் மிளகாய்ப் பொடி தூவி, அந்தப் பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். திருப்பத்தூர்
சென்னை: நீலகிரி, தென்காசி, தேனி மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி மத்திய மேற்கு வட மேற்கு வங்க கடல் பகுதிகள் தென்னிந்திய
சென்னை: இன்றைய நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று மாறுதல்களுடன் காணப்படுகிறது. உலக சந்தை நிலவரங்கள், டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலை ஆகியவற்றைப் பொறுத்து விலைகளில் ஏற்ற இறக்கங்கள் நிலவுகின்றன. இன்று
சென்னை: கோயம்புத்தூர் மற்றும் தென்காசி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு
சென்னை: தமிழக மக்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் ஒரு கட்சியை எதிர்பார்ப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்.) தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியை விட, ஒரு கட்சி முழு மெஜாரிட்டியுடன் ஆள்வதையே மக்கள்
சென்னை: வீடுகளுக்குள் பாம்பு நுழைந்துவிட்டதாக புகார் அளிப்பதற்கு, இனி வனத்துறைக்கு நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தமிழக வனத்துறை, இத்தகைய அவசர சூழ்நிலைகளைக் கையாளும் வகையில், “நாகம்” (Nagam) என்ற