சென்னை: எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), “நான் இன்றும் விவசாயிதான்” என்று உறுதிபடத் தெரிவித்து, தனது ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்காகச் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை விரிவாகப் பட்டியலிட்டார். சென்னையில் நடைபெற்ற
சென்னை: பணம் குட்டி போடும் எனக் கூறி ₹15 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஒரு கும்பல் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபம் ஈட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறி,