சென்னை: ச ஜூலை 11, 2025 – சென்னை ஏழு கிணறு பகுதி அருகே சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்தர ‘ஓஜி’ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக மூன்று
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வரவுள்ளார். இம்முறை அவரது வருகை, பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதிலும், மக்கள் நலன்
சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் (Post Graduate Assistant – PGT) மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-I
சென்னை: திமுக தலைவர் மற்றும் முதல்வரான மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை அதிகாரப்பூர்வமாக சென்னையில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் பணியை தொடங்கியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தல் 2026 மே மாதத்தில்
சென்னையின் புறநகர் புழல் அருகே இன்று ஒரு வீடு மூன்று உயிர்களின் சுமையால் சோகத்தில் மூழ்கியுள்ளது. கதிர்வேடு பிரிட்டானியா நகரில் வசித்து வந்த செல்வராஜ் (57) தனது குடும்பத்துடன் சிறப்பாக வாழ்ந்து வந்தார். அரியலூர்
சென்னை: கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய பக்ருதீன் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கூட்டாளிகளான பண்ணா இஸ்மாயில் பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலத்தில் உள்ள புத்தூரில்
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் வசிக்கும் ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் ராஜி மீது, 8 வயது சிறுமிக்கு மயக்க
திருப்புவனம் அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் நேரடி கண்காணிப்பில் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தில் விசாரணைக்கு
சென்னையில் இன்று ஜூலை 1ம் தேதி முதல் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இனிமேல் மெட்ரோ ரயில், புறநகர் ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே டிக்கெட்டின் மூலம் பயணிக்க முடியும் என்ற புதிய
சென்னை: வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மை ஆட்சி அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அவர் சூளுரை எடுத்துள்ளார். தேர்தல் களத்தில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி பெற