தமிழக முழுவதும் சட்டமன்ற தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தனது அரசியல் களத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் திமுக அரசும் அடுத்தடுத்த பணிகளை செய்து வருகின்றது. திண்டுக்கல்லில் நடைபெற்ற எதிர்மறையான பிரச்சனையைக் கூட கையாண்டு
சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்த செல்வம் (70), ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி. அவரது மனைவி சண்முகவள்ளி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தந்தையுடன் 23 வயது
சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த புனல்வாசு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் என்பவர். இவரின் மூத்த மகன் கதிரவன் என்பவர். கதிரவன் கார் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். தந்தை மற்றும் மகன் இருவருக்குமே
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பாண்டி. 70 வயது ஆகும் இவருக்கு இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடி வந்திருக்கிறார் அவரது மகன். மகன் தனக்கு
tamilnadu: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது ,கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மற்றும் மக்கள் தங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
சேலம் : சேலம் மாநகராட்சியில் இன்று (மே 29) நடைபெற்ற மன்றக்கூட்டம் எதிர்பாராத பரபரப்புக்கு காரணமாகியுள்ளது. கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பிற கட்சிகளின் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். வாக்குவாதத்தின் போது ஏற்பட்ட பதற்றம், சண்டை
தங்கம் விலை (24 கேரட்) நகரம் விலை (10 கிராம்) விலை (1 சவரன்) சென்னை ₹49,100 ₹36,016 கோவையில் ₹49,100 ₹36,016 மதுரை ₹49,100 ₹36,016 சேலம் ₹49,100 ₹36,016 மும்பை ₹46,260
சங்ககிரி மலையின் வரலாற்றுச் சிறப்பு: 1. சங்ககிரி மலை, ‘சங்கரன் கோட்டை மலை’ என்றழைக்கப்பட்டது. 2. இதில் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை சுமார் 1,200 அடி உயரமுடையது. 3. பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோட்டை, பின்னர்
மனைவி தற்கொலை வழக்கில் கோர்ட்டில் பத்தாண்டுகளாக ஆஜரகாமல் தலைமறைவாக இருந்த கார் டிரைவரை பெங்களூர் சென்று ஓமலூர் போலீசார் கைது செய்தனர். ஓமலூர் அருகே உள்ள பஞ்சிகாளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் 15
யுகாதியை முன்னிட்டு மேட்டூர் மற்றும் மாதேஸ்வரன் கோவில் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதினா! கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலுக்காக மக்கள் திரண்டனார். பல்வேறு சிறப்பு பேருந்துகள் விடப்பட்டன. இருப்பினும் அதிக மக்கள்