Article & News

Category: தஞ்சாவூர்

Modi at Aadi Thiruvadhirai festival
இந்தியா
ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி!! ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு!!

தஞ்சாவூர்: ராஜேந்திர சோழனுக்கு அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்ட பேரரசர் என்ற பெருமை உண்டு. அந்த வகையில் ராஜேந்திர சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் முப்பெரும்

செய்திகள்
மாலை நேரமாகியும் வீடு திரும்பாத சிறுவர்கள்!! குளத்தில் சடலமாக மீட்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடி கிராமத்தில்bசனிக்கிழமை நடந்த இந்த துயர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊருணி குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் மாதவன் (12), பாலமுருகன் (11) மற்றும் ஐஸ்வந்த் (10) நீரில்

Family members trip accident
செய்திகள்
குடும்பத்தோடு சுற்றுலா சென்றவர்களுக்கு விபத்து!! அதிர்ச்சியில் உறவினர்கள்!!

தஞ்சாவூர் பெரிய கோவிலை தரிசித்து வருவதற்காக குமார், ஜெயா, நீலவேணி, துர்கா குழந்தைகள் மோனிஷா மற்றும் ஸ்டாலின் ஆகியோர் ஒரு காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு பயணம் செய்து வந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே விக்கிரவாண்டி

DMK election campaign begins
Uncategorized
திமுக தேர்தல் பரப்புரை தொடக்கம்!! வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும் முதலமைச்சர்!! 

சென்னை: திமுக தலைவர் மற்றும் முதல்வரான மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை அதிகாரப்பூர்வமாக சென்னையில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் பணியை தொடங்கியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தல் 2026 மே மாதத்தில்

செய்திகள்
புதுச்சேரி, உத்தரப் பிரதேசம் மற்றும் கும்பகோணத்தில் தொடர்ச்சியாக பலியான குழந்தைகள்!! கவனக்குறைவே காரணமா??

புதுச்சேரி சேதராப்பட்டு புதுகாலனி கண்ணப்பன் என்பவர் விறகு அடுப்பில் மீன் குழம்பு சமைத்து கொண்டிருந்தார். அதே சமயம் அருகே விளையாடிய அவரது குழந்தை, தவறி சட்டியில் விழுந்தது. அந்த கொந்தளிக்கும் சூடு குழந்தையின் சிறிய

The teacher is responsible for my death.
கிரைம்
என் மரணத்திற்கு ஆசிரியர் தான் காரணம்!! மாணவனின் தற்கொலை கடிதம்!! 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த மாத கோட்டை ரோஸ்லின் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகிறார். சீனிவாசனின் மனைவி மணிமேகலை. இவர்களுக்கு ஸ்ரீராம் என்ற மகன் உள்ளார். தஞ்சை புதிய பஸ் நிலையம்

செய்திகள்
பெற்றோரை இழந்த பெண்ணுக்கு தந்தையாகத் திகழ்ந்த தஞ்சாவூர் ஆட்சியர்!! நெகிழ்ச்சியான சம்பவம்!!

பெற்றோரை இழந்து வாழ்க்கையின் நெருக்கடியில் சிக்கிய பாண்டி மீனாவுக்கு தந்தைபோல் நிழலாய் இருந்து திருமணம் செய்து வைத்த பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அன்பின் மூலம் மனங்களை வென்றுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக

Couldn't stand the enemies' harassment
அறியவேண்டியவை
எதிரிகள் தொல்லை தாங்க முடியவில்லையா?? இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!!

எதிரிகள், வதந்திகள், கோர்ட் வழக்குகள், பில்லி சூனியம், செம்மாந்தரிசை போன்ற எதிர்மறை சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தொல்லைகள் தீர, புனிதமான பரிகார தலங்களுக்கு சென்று வேண்டுவது தமிழ் ஆன்மீக மரபில் பரவலாக உள்ளது.

செய்திகள்
அப்பளம் போல் நொறுங்கிய கார்!! திருச்செந்தூர் பயணம் சோகத்தில் முடிந்தது!!!

தஞ்சையைச் சேர்ந்த உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி ஒருவர், கடந்த இரவு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்யச் சென்றிருந்தார். தரிசனத்தை முடித்து, மீண்டும் தஞ்சைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது தஞ்சை அருகே உள்ள

Rs. 10 doctor death
செய்திகள்
பத்து ரூபாய் வாங்கி வைத்தியம் பார்த்த டாக்டர் மரணம்!! அரசிற்கே கொடை வழங்கிய வள்ளல்!!

டாக்டர் வள்ளல் என்று பலரால் போற்றப்பட்ட வேண்டிய ஒருவர் தான் டி.கே. ரத்தினம் பிள்ளை. இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் சேவையாற்றி இருந்தவர். 1959 ஆம் ஆண்டு தனது மருத்துவப்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram