திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கிணற்றின் சுவர் மீது அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநத்தம் ஊராட்சிக்குட்பட்ட நரசிம்மபுரம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாட்றம்பள்ளி, நாயனசெருவு பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடந்த கொடூரக் கொலை சம்பவம் தற்போது முழுமையாக வெளிவந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் (29) கூலி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நிம்மியம்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி, சமீபத்திய நிகழ்வுகளால் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா, கல்வித்துறையின் திட்டங்கள் மற்றும் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்த ஆடியோ
திருப்பத்தூர் அருகே உள்ள நாகநாத சாமி கோவிலில் உழவாரப்பணி செய்யச் சென்ற பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை நடத்தியதாக சிவசக்தி சாமியார் என அழைக்கப்படும் தியாகராஜன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் திருப்பத்தூர் மக்களிடம்
திருப்பத்தூர்: இப்படி கூடவா சாவு வரும் என்று, திரும்பி பார்க்க வைக்கும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சம்பவம் இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் பல் மருத்துவமனையில்