திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நடந்த ஒரு மன வருத்தத்துக்குரிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாட்களாக நோயால் தவித்த தாயின் துடிப்பைக் காண முடியாமல், மன அழுத்தத்தில் தத்தளித்த மகன் தன்
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு
பல்லடத்தில் வேற ஜாதி இளைஞரை காதலித்த தங்கையை அண்ணனே கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கொலையை மறைக்க குடும்பமே சூழ்ந்து நாடகமாகியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளவர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த
*தமிழக பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூபாய் 3500 கோடி மதிப்பில் ஊரகப்பகுதிகளில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் . *மேலும் சென்னை
அன்னூர்: கொங்கு நாட்டில் உள்ள மிகப் பழமையான ஆலயம் அன்னூர் மண்ணீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவில் யுகம் யுகமாக சிறப்பு பெற்று விளங்கியதாக கூறப்படுகிறது. கோயில் கிருதா யுகத்தில் “வன்னியூர்” என்ற பெயருடன் விளங்கியது.
தமிழகத்தில் குடும்ப அட்டை மூலம் அத்தியாவசிய தேவையான பொருட்கள் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் அட்டைதாரர்களின் ஆதார் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் முன்பு ஏற்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்சமயம்
திருப்பூர்: பொதுவாக ஆசிரியர்கள் என்றால் மாணவர்களுக்கு பயமும் மரியாதையும் அனைத்தும் இருக்கும் ஆனால் தற்போது நிலை வரும் சூழ்நிலையில் பெண்கள் ஆசிரியர்களிடம் பேசவும் பழகவும் மிகவும் பயப்படுகிறார்கள். அதற்குக் காரணம் தற்போது நாம் கேள்விப்பட்டு
திருப்பூர்: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் குறிப்பாக திருப்பூரை மையம் கொண்ட வடமாநில தொழிலாளர்கள் உத்தர பிரதேசம் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தங்களுடைய குடும்பத்துடன் வந்து பணியாற்றி