டெல்லி: திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் தகவலை அறிந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான
சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணி நேரத்தில் நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் காரணத்தினால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா,
திருவள்ளூர் மாவட்டத்தில் நேர்ந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய 10 வயது சிறுமி, வழியில் மர்ம நபரால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். அதன் பின் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தனது மகளுக்கு நடந்த கொடுமையை
திருவள்ளூர் அருகே சமீபத்தில் நடந்த சரக்கு ரயில் விபத்து மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வாரம் ஏற்பட்ட இந்த விபத்தில் டீசல் டேங்கர் ரயிலின் வண்டிகள் தடம்புரண்டதால் பழைய தண்டவாளம் பல
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகேயுள்ள தெக்களூர் ஊராட்சியைச் சேர்ந்த இன்பராஜ் என்ற 23 வயது இளைஞர் திருத்தணியில் உள்ள ஒரு பிரபல மருந்தகத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆர்.கே.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புள்ளரம்பாக்கம் பகுதியில் அஜய் என்ற வாலிபர் ஆவடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார் அவர் அவரது படிப்பையும் பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இவ்வாறு இருக்கும் நிலையில் கடந்த
திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா என்ற பின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பின் கடைசி நிமிடங்களில் கூறியதாவது, திருமண வாழ்க்கை தான் தற்கொலைக்கு காரணம்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள முஸ்லிம் நகரைச் சேர்ந்த லோகேஸ்வரி (24) என்ற பட்டதாரி இளம்பெண், காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருடன் அண்மையில் திருமணம் செய்து
சென்னை: மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கும் நிலையில் வேளாண் துறை அமைச்சர்கள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றது விவசாயிகள் இடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன்படி வேளாண் துறை அமைச்சர் மற்றும் தோட்ட கலைத்துறை இயக்குனர் ஆகியோர்