திருவாரூர்: திருவாரூர் அருகே காரியங்குடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர் போதை ஆசாமிகள். இந்தப் பள்ளியில் காரியாங்குடி, இலங்கை சேரி மற்றும் நெம்மேலி ஆகிய
சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு
தமிழகம் முழுவதும் நாளை (23.05.2025) வெள்ளிக்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மின் வாரிய பராமரிப்பு வேலைபாடுகள் காரணமாக மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சோழன்: சோழநாடு காவிரி நதியின் வளத்தால் பெருமை வாய்ந்தது. இந்த நாட்டிற்கு தலைநகராக விளங்கியது திருவாரூர். திருமகள் வழிபட்ட ஊர் சுந்தர்ருக்காக இறைவன் பறவை இடம் தூது சென்று நீதியை உடைய தளம். இவ்வூரை