Article & News

Category: தூத்துக்குடி

Kumbabhishekam at Tiruchendur temple!
அறியவேண்டியவை
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்!! 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் ஏற்பாடுகள் தீவிரம்!! 

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை ஏழாம் தேதி சுப்பிரமணிய

Shocking information in the letter!!
கிரைம்
பழங்குடி மாணவர் தற்கொலை!! பள்ளி ஆசிரியர் மீது குற்றச்சாட்டு!! கடிதத்தில் திடுக்கிடும் தகவல்!! 

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அடுத்த திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி சமத்துவ புரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் திருமணி தம்பதிகள். இவர்களது மகன் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று 

செய்திகள்
திடீரென ஏசி வெடித்து சிதறியதால் வீடு முழுவதும் பரவிய தீ!! உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனின் நிலை என்ன??

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பனைவிளை பகுதியில் ஏசி வெடித்துச் சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசூர் பனைவிளையைச் சேர்ந்த ரவி, ஒரு தோட்டத் தொழிலாளி. இவர், அப்பகுதியில்

அரசியல்
தவெக புஷி ஆனந்துக்கும், மாவட்ட பொறுப்பாளர் அஜிதாவுக்குமான மோதல்!! அதிருப்தி அடைந்த தொண்டர்கள்!!

தவெக கட்சி தொடங்கிய முதல் கட்சி மாநாட்டிலேயே தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக அஜிதா பதவி வைத்துள்ளார். இவரது அண்ணன் ஆரம்பத்தில் விஜய் ரசிகராக இருந்த போதிலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திமுகவில் இணைந்து பணியாற்ற

அறியவேண்டியவை
செய்யாத செலவை செய்ததாக கூறும் மின்வாரியம்!! அதிகரிக்குமாம் மின் கட்டணம்!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் எஸ் இ பி சி என்கின்ற மின்வாரியப் பவர் நிறுவனம் 525 மெகாவாட் உற்பத்திக்கான அனல் மின் நிலையத்தை சில வருடங்களுக்கு முன் தொடங்கி இருந்தது. இதற்கு கடந்த 1988 ஆம்

அரசியல்
வாய்ச் சொல்லில் மட்டும் தமிழை வளர்க்கும் திமுக அரசு!! குற்றங்களை அடுக்கிய சீமான்!!

திருச்செந்தூரில் குடமுழக்கு விழா தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று ஒரு அறப்போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடப்பரசின் அனுமதி பெற்று முறையாக நடத்தப்பட இருந்தது. போராட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு

Charges for unmaintained roads!! Public opposition to the Supreme Court decision??
தமிழ்நாடு
பராமரிக்கப்படாத சாலைக்கு கட்டணம் வசூல்!! உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு??

தூத்துக்குடி: மதுரை தூத்துக்குடி இடையே இரண்டு கட்டண சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அந்த சுங்கச்சாவடி ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டது. இந்த சுங்க சாவடியில் மாதம்

ஆன்மிகம்
திருச்செந்தூர் முருகனின் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு!! முடிவுக்கு வந்த வழக்கு!!

அறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  திருச்செந்தூர் கோயிலின் கும்பாபிஷேகம் குறித்த முடிவுகளுக்கு பக்த கோடி பெருமக்கள் ஆர்வமாக காத்திருந்தனர். இந்த கோயிலில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி பாலாலய விழா

12 Tips!! A Weed-Free Bakrid Festival!
இந்தியா
12 அறிவுரைகள்!! களைகட்டும் பக்ரீத் பண்டிகை!! ஈத்கா இமாம் வலியுறுத்தல்!!

  பக்ரீத் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியருக்கு ஈத்கா ஹிமாம் முக்கிய பன்னிரண்டு அறிவுரைகளை விதித்துள்ளது. பக்ரீத் பண்டிகை வரும் 6 மற்றும் 7 ம் தேதிகளில் நடைபெறுவதாக உள்ளது. உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் ஈத்கா

Summer vacation is over and school is open Here are the details of special buses
சென்னை
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு!! சிறப்பு பேருந்துகளின் விவரம் இதோ!!

tamilnadu: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள்  மீண்டும் திறக்கப்படுகிறது ,கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மற்றும் மக்கள்  தங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல  தமிழக அரசு போக்குவரத்து கழகம்  சிறப்பு பேருந்துகளை இயக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram