தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை ஏழாம் தேதி சுப்பிரமணிய
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அடுத்த திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி சமத்துவ புரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் திருமணி தம்பதிகள். இவர்களது மகன் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பனைவிளை பகுதியில் ஏசி வெடித்துச் சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசூர் பனைவிளையைச் சேர்ந்த ரவி, ஒரு தோட்டத் தொழிலாளி. இவர், அப்பகுதியில்
தவெக கட்சி தொடங்கிய முதல் கட்சி மாநாட்டிலேயே தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக அஜிதா பதவி வைத்துள்ளார். இவரது அண்ணன் ஆரம்பத்தில் விஜய் ரசிகராக இருந்த போதிலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திமுகவில் இணைந்து பணியாற்ற
தூத்துக்குடி: தூத்துக்குடியில் எஸ் இ பி சி என்கின்ற மின்வாரியப் பவர் நிறுவனம் 525 மெகாவாட் உற்பத்திக்கான அனல் மின் நிலையத்தை சில வருடங்களுக்கு முன் தொடங்கி இருந்தது. இதற்கு கடந்த 1988 ஆம்
திருச்செந்தூரில் குடமுழக்கு விழா தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று ஒரு அறப்போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடப்பரசின் அனுமதி பெற்று முறையாக நடத்தப்பட இருந்தது. போராட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு
தூத்துக்குடி: மதுரை தூத்துக்குடி இடையே இரண்டு கட்டண சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அந்த சுங்கச்சாவடி ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டது. இந்த சுங்க சாவடியில் மாதம்
அறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோயிலின் கும்பாபிஷேகம் குறித்த முடிவுகளுக்கு பக்த கோடி பெருமக்கள் ஆர்வமாக காத்திருந்தனர். இந்த கோயிலில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி பாலாலய விழா
பக்ரீத் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியருக்கு ஈத்கா ஹிமாம் முக்கிய பன்னிரண்டு அறிவுரைகளை விதித்துள்ளது. பக்ரீத் பண்டிகை வரும் 6 மற்றும் 7 ம் தேதிகளில் நடைபெறுவதாக உள்ளது. உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் ஈத்கா
tamilnadu: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது ,கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மற்றும் மக்கள் தங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.