சமீபத்தில் தென்காசியில் அசைவ உணவு சாப்பிட்டு ஃபுட் பாய்சன் ஆகி முதியோர் இல்லத்தில் நான்கு பேர் உயிர் இழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டையே பெருந்துயரில் ஆழ்த்தியிருந்தது. அந்த பதற்றம்
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுந்தரபாண்டியபுரத்தில் அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உணவுக்கு பின்னர் ஏற்பட்ட பரிதாபமான நிலைமை அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இல்லத்தில் வசித்து வந்தவர்கள், கடந்த இரவு எப்போதும் போல இரவு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் லிஸ்ட் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னையில் இன்று காலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால்
தென்காசி மாவட்டத்தில் நடந்த திடீர் கொலை சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாவூர்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் என்பவர் அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி உமா
கோவை : வடமேற்கு வங்கக்கடலில் காற்றளவுக்கு தாழ்வு நிலை நிலவுவதால் நீலகிரி, கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி திருநெல்வேலி
சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேல்பட்டமுடையார்புரம் பகுதியில் உள்ள வேதகோவில் தெருவில் வசித்து வரும் தம்பதியினர் வேல்துரை மற்றும் பேச்சியம்மாள். இருவருக்கும் திருமணமாகி
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியை சேர்ந்த திருநங்கைதான் மகாலட்சுமி. மேலும் இவருடன் தூத்துக்குடியில் உள்ள சாத்தானகுளத்தை சேர்ந்த சிவாஜிகணேசன் என்ற சைலு என்பவர் இரண்டு வாரமாக தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கதே மேலும் இவர்