Article & News

Category: தென்காசி

கிரைம்
குழந்தை குடிக்கும் பாலில் கலப்படம்!! தென்காசியில் அரங்கேறிய அடுத்த கொடுமை!!

சமீபத்தில் தென்காசியில் அசைவ உணவு சாப்பிட்டு ஃபுட் பாய்சன் ஆகி முதியோர் இல்லத்தில் நான்கு பேர் உயிர் இழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டையே பெருந்துயரில் ஆழ்த்தியிருந்தது. அந்த பதற்றம்

The death in the orphanage!!
செய்திகள்
ஆதரவற்றோர் இல்லத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு!! உணவே விஷமா!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுந்தரபாண்டியபுரத்தில் அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உணவுக்கு பின்னர் ஏற்பட்ட பரிதாபமான நிலைமை அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இல்லத்தில் வசித்து வந்தவர்கள், கடந்த இரவு எப்போதும் போல இரவு

LIST OF DISTRICTS!! Chance of rain!!
காஞ்சிபுரம்
வெயிலின் தாக்கத்திலிருந்து விடுதலை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட்!! மழைக்கு வாய்ப்பு!!

  சென்னை: தமிழ்நாட்டில் இன்று மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் லிஸ்ட்  அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னையில் இன்று காலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால்

கிரைம்
வீட்டுக்குள் நடந்த கொடூரம்!! தென்காசியில் தூங்கிக் கொண்டிருந்த பெண் படுகொலை!!

தென்காசி மாவட்டத்தில் நடந்த திடீர் கொலை சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாவூர்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் என்பவர் அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி உமா

Rain warning in various districts of Tamil Nadu
கன்னியாகுமரி
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!! ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்களின் லிஸ்ட்!! 

கோவை :  வடமேற்கு வங்கக்கடலில் காற்றளவுக்கு தாழ்வு நிலை நிலவுவதால் நீலகிரி, கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி திருநெல்வேலி

Monsoon warning
அரியலூர்
ரெட் அலர்ட் எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா!! பருவமழை எச்சரிக்கை!!

சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு

Wife killed by husband leaving car
கிரைம்
கணவன் காரை விட்டு கொன்ற மனைவி!! கள்ளகாதனலனை மடக்கிய காவல்துறை!!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேல்பட்டமுடையார்புரம் பகுதியில் உள்ள வேதகோவில் தெருவில் வசித்து வரும் தம்பதியினர் வேல்துரை மற்றும் பேச்சியம்மாள். இருவருக்கும் திருமணமாகி

Transgender woman dies after mysterious organ amputation
தமிழ்நாடு
மர்ம உறுப்பு அறுபட்டு உயிரிழந்த திருநங்கை!! வெளிவந்த திடுக்கிடும் திருப்பங்கள்!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியை சேர்ந்த திருநங்கைதான் மகாலட்சுமி. மேலும் இவருடன் தூத்துக்குடியில் உள்ள சாத்தானகுளத்தை சேர்ந்த சிவாஜிகணேசன் என்ற சைலு என்பவர் இரண்டு வாரமாக தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கதே மேலும் இவர்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram