தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த திருநங்கை ஷிவின் பழனிவேல், தன்னுடைய விடாமுயற்சி மற்றும் உறுதியால் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை முறியடித்து, சென்னையின் புகழ்பெற்ற எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி.காம் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் (B.Com
சென்னை: மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கும் நிலையில் வேளாண் துறை அமைச்சர்கள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றது விவசாயிகள் இடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன்படி வேளாண் துறை அமைச்சர் மற்றும் தோட்ட கலைத்துறை இயக்குனர் ஆகியோர்
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தனியார் மருத்துவமனைகளில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி பற்றாக்குறையால் பிறந்த குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு
சென்னை: ராமநாதபுரம், தென்காசி, கோவை ஆகிய தமிழகத்தின் பகுதிகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்திகளை பரப்பியதாக புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் 30 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. கடந்த மாதம் ஏப்ரல் 22
சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களுக்கு இன்று மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் லிஸ்ட் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னையில் இன்று காலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால்
தேனி மாவட்டத்தை உலுக்கிய கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. 7 வயது சிறுமி மீது அவரது தாத்தாவான வைரவன் மூன்று மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, “இதுபற்றி யாரிடமாவது
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நடந்த ஒரு திருமணத்தில் நேர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாலி கட்டும் தருணத்தில், மணப்பெண் திடீரென திருமணத்தில் தனது சம்மதம் இல்லை என தெரிவித்த
கோவை : வடமேற்கு வங்கக்கடலில் காற்றளவுக்கு தாழ்வு நிலை நிலவுவதால் நீலகிரி, கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி திருநெல்வேலி