பள்ளி கட்டிடடங்கள் சீரமைக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது x தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், கடந்த மாதம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதிக்கு உட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் வசிக்கும் உயர்நிலைத் தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை சமூகவிரோதிகள் சிலரால் கலக்கப்பட்டன. இந்த சம்பவம்