தூத்துக்குடி: மதுரை தூத்துக்குடி இடையே இரண்டு கட்டண சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அந்த சுங்கச்சாவடி ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டது. இந்த சுங்க சாவடியில் மாதம்
மதுரை, ஜூன் 8: மதுரையில் இன்று நடந்த பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மாநில பொதுக்குழுக் கூட்டம் உணர்ச்சிவெள்ளமாக நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதில் பங்கேற்று உரையாற்றினார். மதுரையின் பெருமையை பற்றி
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்களை சந்திக்க பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தவெக தலைவர் விஜய் 42 நாட்கள் தொடர்ந்து சந்திப்பு பயணம் மேற்கொள்வதாக வெளியாகிய தகவலின் படி
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் ஆர்.எம்.டீக்காராமன்.டீக்காராமனுக்கு இன்றுடன் பணி நிறைவு பெற்று ஓய்வு பெறுகிறார். சென்னை ஐகோர்ட்டில் இதுவரை அதாவது 9 ஆண்டு பணிக்காலத்தில் 23,243 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். இதில் முக்கியமாக
மதுரை: மதுரையில் நாளை ( ஜூன் 1)முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது .அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (மே 31) நண்பகல் 1.05 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்
tamilnadu: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது ,கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மற்றும் மக்கள் தங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு
மதுரை சித்திரை திருவிழா 2025, உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர்மலை கள்ளழகர் கோயில்களில் நடைபெறும் முக்கிய ஆன்மிக விழாவாகும். இந்த விழா, சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும்
தங்கம் விலை (24 கேரட்) நகரம் விலை (10 கிராம்) விலை (1 சவரன்) சென்னை ₹49,100 ₹36,016 கோவையில் ₹49,100 ₹36,016 மதுரை ₹49,100 ₹36,016 சேலம் ₹49,100 ₹36,016 மும்பை ₹46,260
மதுரை சித்திரை திருவிழா என்பது தமிழ்நாட்டின் மதுரை நகரில் ஆண்டுதோறும் மிகவும் கோலாகலமாக நடைபெறும் ஒரு பிரபலமான பண்டிகை ஆகும். இது முக்கியமாக மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் மற்றும் சுமார் 15 நாட்கள்