கடலூர்: புதுச்சேரி மற்றும் நாகை இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனை லாபகரமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் பல நாட்களாக கனரக வாகனங்களை வலிமறுத்துக் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.
Mayiladudhurai: கடந்த மாதம் 14ஆம் தேதி கள்ளச்சாராய வியாபாரம் விற்பனை குறித்து தெரிவித்த இரண்டு வாலிபர்களை கொலை செய்த கள்ளச்சாராயண கும்பல். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராயம்