திருவனந்தபுரம்: கேரளாவில் ஓடும் அரசுப் பேருந்து ஒன்றில் தன் உறவுக்கார சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவர் ஒருவர், அங்கிருந்த பயணிகளால் கன்னத்தில் அறையப்பட்டு கண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (திங்கள்கிழமை)