கான்பூர்: உத்திரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் பள்ளிக்கு செல்லும் மாணவியை வாலிபர் ஒருவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், தகாத வார்த்தைகளிலும் பேசியது தெரியவந்தது. இது பல நாட்களாக நீடித்த நிலையில் தொல்லை தாங்க முடியாது சிறுமி
வேலூர் மாவட்டம் குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாரத் (36) சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த நந்தினியை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும்
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நர்கீஸ் என்ற இளம் பெண், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த வரதட்சணை கொடுமையின் காரணமாக இரு கால்களையும் இழந்து, வேலூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். சோழவரம்
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கைவரிசை காட்டிய பிரபல கார் திருடன் சட்டேந்திரசிங் ஷெகாவத் கடந்த 20 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி, அதை விற்று ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயது சிறுமி ஒருவர், தனது 10ம் வகுப்பு கல்வியை முடித்துவிட்டு வீட்டில் இருக்கும்போது அருகில் வாழும் கூலி தொழிலாளியான
திருவள்ளூர் மாவட்டத்தில் நேர்ந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய 10 வயது சிறுமி, வழியில் மர்ம நபரால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். அதன் பின் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் தர்வாடி அருகே அமைந்துள்ள அமினபாவி கிராமத்தில் ஈரப்பா மற்றும் கமலா என திருமணமான தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். தங்களது குடும்ப வாழ்க்கையை ஆரம்பத்தில் அமைதியாக நடத்தி வந்தனர். ஆனால் நாள்கள் செல்லச்
நியாமி: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரின் தலைநகரான நியாமியில் அமைந்துள்ள டாஸோ பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்கள் மீது கடந்த
ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள பாக்னா கிராமத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க மனு என்பவர். குப்பை பொறுக்கும் வேலை செய்து வந்த இவர் கடந்த 28ஆம் தேதி எட்டு
மதுரை மாவட்டத்தில் நடந்த வரதட்சணை கொடுமை வழக்கு சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியை தங்கப்பிரியா, தனது கணவர் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுமை புகார் அளித்துள்ளார். தங்கப்பிரியாவுக்கும்