இந்த வருடம் ஐபிஎல் போட்டி கோலாகலமாக நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் முதல் போட்டி பெங்களூர் மற்றும் கொல்கத்தா இடையே நாளை நடைபெற உள்ளது. வரும் 23ஆம் தேதி இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐ பி எல் ஐ தற்போது ஆண்டு கொண்டிருக்கும் இரண்டு மிகப்பெரிய அணி நேருக்கு நேர் மோதிக்கொள்ள உள்ளது.
இதில்10 பத்து ஐபிஎல் அணிகள் பங்கு பெற்றுள்ளது.அவை லக்னோ சூப்பர் ஜெயட் மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சன்ரைசஸ் ஹைதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெல்லி கேப்பிட்டல் பஞ்சாப் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ஐபிஎல் கோப்பைக்காக மிகவும் தீவிரமாக பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பத்து அணிகளில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறியுள்ளனர். சிஎஸ்கே அணியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் லில் தனது ஓய்வே அறிவு பார் என்ற காரணத்தினால் கோப்பையை வென்று அவரை அனுப்பி வைப்போம் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் கூறியுள்ளார்
மேலும் இந்த சிஎஸ்கே அணியின் பேட்டிங் லைனப்பும் பவுலிங் லைனப்பையும் பார்த்து மீதமுள்ள ஒன்பது அணியினரும் பயந்து போய் உள்ளானர்களாம். ஒன்பது அணிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது சிறந்த அணியாக சிஎஸ்கே அணியே உள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் வரும் 23ஆம் தேதி நடக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி செல்லம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதால் நிச்சயமாக முதல் போட்டி வெற்றி வெற்றிபெறும் என்று கிரிக்கெட் வல்லுநர் விமர்சகர் வல்லரசு கூறியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஏ பி டி வில்லியர்ஸ் சிஎஸ்கே அணி ப்ளே ஆப் கூட செல்லாது என்று பதிவு செய்திருந்தார். மேலும் ஏ பி டி வில்லியரசை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும் ஒரு கோப்பையை கூட வெற்றி பெறாத பெங்களூர் அணி விளையப்புக்கு செல்லும் என்று அவர் கருத்துக்கணிப்பில் கூறியதற்கு கடும் எதிர்ப்பை சிஎஸ்கே ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு கோப்பையை சிஎஸ்கே நிச்சயமாக வெல்லும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்..