உதவி செய்கிறேன் என்ற பெயரில் பப்ளிசிட்டிக்காக யூடியுபர் இர்பான் செய்த முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரபல யூடியுபர் இர்ஃபானுக்கு சர்ச்சைகள் புதிதல்ல ஏற்கனவே தமது மனைவியின் கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை வெளியில் கூறி வீடியமாக வெளியிட்டு தற்செயல் கேட்கிறார் அடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு கனிகார் மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டர் நின்று தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற வீடியோவை வடிகட்டார் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அந்த வீடியோவை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார்.
என்பதால் நடவடிக்கையை நிறுத்தி வைத்தது தமிழ்நாடு சுகாதாரத் துறை இதுவே சாமானிய மனிதர்கள் மாநிலத்தை அறிவித்து இப்படி வீடியோ வெளியிட்டு இருந்தால் மன்னிப்பு கொடுத்து இருக்குமா தமிழ்நாடு சுகாதாரத் துறை இதுவே ஒரு டாக்டர் பாலினத்தை முன்கூட்டியே அறிவித்தால் எவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கும் அப்படி எப்படி இருப்பான் செய்த குற்றத்திற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சை எழுந்தது இந்த இரு சம்பவங்களிலும் இர்பான் மீது சுகாதாரத் துறையும் காவல்துறையோ நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். இருப்பார் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பணம் ஒரு லுங்கி புடவை என ஏழ்மையானவர்களுக்கு கொடுக்கப் போவதாக வீடியோவில் தெரிவித்துவிட்டு குடும்பத்துடன் சொகுசு காரை சென்னை மவுண்ட் ரோடு அருகில் உள்ள இடங்களுக்கு சென்றுள்ளார் .
இர்பான் அப்போது காரை விட்டு இறங்காமல் உள்ளிருந்தபடியே பணம் லுங்கி புடவைகளை எடுத்துக் கொடுக்க மறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்கள் கெஞ்சலோடும் பரிதாபத்தோடும் ஓடி வந்து அடித்து பிடித்துக் கொண்டு வாங்கிய காட்சி காண்போரை கலங்கடித்தது காருக்குள் உட்கார்ந்து கொண்டு கைய உள்ள விடாதீங்க ஏம்மா இப்படி பண்றீங்க அசிங்கமா பண்ணாதீங்க என இர்பான், அவன் எப்படி பண்றான் பாத்தியா நல்லது செய்யறதுக்கு தானடா வந்தோம் என இருப்பாலும் அவரது மனைவியும் நக்கலாக சிரிப்பதும் என அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடுமையான கண்டனங்களை உருவாக்கி வருகிறது.