சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் காரணமாக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். மே 24 (சனிக்கிழமை) முதல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை கொட்டத் தொடங்கியது.
அதன்படி கோவை,நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் திங்கட்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை,குமரி, நீலகிரி, கோவை, அரியலூர், தென்காசி, பெரம்பலூர்,
மேலும், தமிழகத்
கேரளா போன்ற தமிழகத்தை ஒட்டிய மாநிலங்களிலும் பெய்து வருகிறது.இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.