சிலிண்டர் திட்டத்தில் அக்கவுண்டில் ரூ.300!! குஷியில் இல்லத்தரசிகள்!!

Rs.300 in the account for the cylinder plan

கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் சமையல் சிலிண்டர்களின் விலை மத்திய அரசால் உயர்த்தப்பட்டது. ஏழை எளிய மக்களால் விலை அதிகரிப்பால் அதிக விலை கொடுத்து சிலிண்டர்கள் வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு இருந்தன. இந்நிலையில் மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.300 ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. சிலிண்டர் விலை அதிகமாக இருந்தாலும் இப்பொழுது பிரச்சனை இல்லை.ஏனெனில் உடனே அக்கவுண்ட்க்கு பணம் ரூ.300 செலுத்தப்படுகிறது என்ற  மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் உள்ளனர்.

மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் ரூ 300 வங்கியில் செலுத்தப்படுகிறது. சமையல் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டதால் பயனாளிகளை மிகவும் பாதித்தது. இந்த சூழலை சமாளிக்க உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டருக்கு ரூ.300 மானியமாக வழங்குகிறது மத்திய அரசு. சிலிண்டருக்கு 650 உயர்த்தியதால் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த திட்டம் பெரிய நிவாரணமாக இருக்கும்.

ஆனால் எல்லா சமையல் சிலிண்டர்களுக்கும் இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் சாத்தியமாவதில்லை.தற்போது ஒரு சாதாரண சிலிண்டர் விலை ரூ 853 ஆக உள்ளது. நகருக்கு நகர் சிலிண்டரின் விலையில் மாற்றம் இருக்கலாம். உஜ்வாலா திட்டத்தின் கீழ் கிடைக்க பெறும் தொகை ரூ.300 கழித்தால் வெறும் ரூ.553 சிலிண்டர் கிடைக்கிறது. இந்த இந்தத் திட்டத்தினால் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெறுகின்றனர்.

புகையில் இருந்து மக்களை காப்பாற்ற, எளிதாக சமைக்கவும்  இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டார். இத்திட்டத்தின் கீழ் 5 கோடி சிலிண்டர் இணைப்புகள் வழங்க அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. பிறகு இலக்கானது எட்டு கோடியாக அதிகரிக்கப்பட்டது. ஏழை பெண்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது மோடி அரசு

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram