பல்லடத்தில் வேற ஜாதி இளைஞரை காதலித்த தங்கையை அண்ணனே கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கொலையை மறைக்க குடும்பமே சூழ்ந்து நாடகமாகியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளவர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் 22 வயதான இவரது மகள் வித்யா கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
அவர் திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த வித்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. ஆனால் இந்த காதலுக்கு மாணவியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 30-ஆம் தேதி வீட்டில் வித்யா பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது இறந்து கடந்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோ விழுந்ததில் வித்யா உயிரிழந்ததாக கூறி அவரது குடும்பத்தார் வித்யாவின் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைத்ததாக கூறப்படுகிறது. காதலன் வெண்மணி என்பவர் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன வித்யாவின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ததில் தலையில் அடித்து வித்தியா கொலை செய்யப்பட்டது உறுதியானது.
போலீசார் வித்யாவின் தாய் தந்தை மற்றும் அவரது மகனிடம் நடத்திய இடுப்பு பிடி விசாரணையில் தனது தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததை அண்ணன் வாக்குமூலம் கொடுத்து அதிர வைத்தார். வித்யாவின் அண்ணன் சரவணன் கைது செய்ததோடு வித்யாவின் தந்தை தண்டபாணி மற்றும் தாய் தங்கமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் குமார் சரவணன் சொன்னதால் இரண்டு பேரும் பேசாமல் இருந்ததாகவும் கைவிட்டு படிப்பு மறுத்த போது வித்யா மருத்துவ பேசியதால் ஆத்திரம் அடைந்த சரவணன் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார் என்றும் திருப்பூர் எஸ் பி விளக்கம் கொடுத்துள்ளார்.