பர்தா அணிந்த பெண்களுக்கு சோதனை!! சர்ச்சை ஆக்குவதாக யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!! 

Yogi Adityanath's accusation!!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாட்னாவின் புறநகர் பகுதியான தானாபூரில் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிடுபவர் முன்னாள் மத்திய மந்திரி ராம் கிரிபால் யாதவ். இவரை ஆதரித்து உத்திர பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரச்சாரத்தில், பீகார் சட்டசபை தேர்வு செய்து வாக்களிக்க பர்தா அணிந்து வரும் பெண்களின் வாக்காளர் அட்டைகளை சரிபார்த்த அங்கன்வாடி பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது என கூறினார். இதை காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளமும் சர்ச்சையாகிறது.
போலி வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுக்க வேண்டும் என போலி வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிப்பதா? என இதைத்தான் அந்த கட்சி விரும்புகிறதா? மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்கு சீட்டு முறையை கொண்டு வர கட்சிகள் வலியுறுத்துகின்றன. மேலும் வாக்குச்சீட்டு முறை இருந்தால் மட்டுமே வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முடியும் என கருதி வற்புறுத்துகின்றன.
உத்திரபிரதேசத்தில் உள்ள மாஃபியாக்கள் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கூட்டாளிகள் என குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கதி தான் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் உத்திரபிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram